யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவாயாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சோமசுந்தரம்பிள்ளை கேதீஸ்வரம்பிள்ளை அவர்கள் 14.08.2024 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
நெடுந்தீவு மக்கள்