Saturday, September 21, 2024
Homeஆசிரியர் சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன் காலமானார்

ஆசிரியர் சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன் காலமானார்

  Suntharalingam
Panneerchelvan

7 September 1973 – 12 August 2024

 

பல நூறு வம்சத்துக்கு முதல் முறையாக சோளராச்சியத்திருந்து நெடுந்தீவில் குடியேறிய அரச குடும்பத்தின் வளியான தனிநாயக அடிகளின் பரம்பினரைச்சேர்ந்த சங்கீதபூரணம் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் சரஸ்வதி தம்பதிளின் கனிஷ்ட புத்திரன் பன்நீர்செல்வன் 2024 ஆவணி மாதம் 12  ந் திகதி யாழ்பாணத்தில் காலமானார்

அன்னாரின் நெருங்கிய சொந்தக்காரர்கள்:

மனைவி: ஜெயரஞ்சன் திலகவதி தம்பதிகளின் மகள் ஜெயரஞ்சனி

பிள்ளைகள்: லினோஷராம், லக் ஷானி, கரிஷராம்

சகோதரர்கள்: இங்கிலாந்தை வசிப்பிடமாகக் கொண்ட பாமினி, சாந்தினி,   தமிழ்மாறன் இறைவனடி சேர்ந்த குமுதினி

சகலர்கள்: மூர்தி, லக்ஸ்மணன், கவ்ரி, திவாகர், ஜெயமாலினி, றஞ்சித், தேவகுமார், இதயகுமார்(அசோக்), கார்திகா

பெரியம்மா: திருமதி சிவபாக்கியம் பாலசிங்கம்

சித்திகள்: சரோஜாதேவி (ராணி) கனகரட்னம், புஷ்பராணி (பிள்ளை) நாகதேவன், இறைவனடிசேர்ந்த மணிமேகலை (ராசு) நாகேஸ்வரன், சந்திரவதனா தர்மலிங்கம், பராசக்தி கந்தையா

தாய்மாமன்மார்: கந்தையா சிவபாதம், கந்தையா வசந்தகுமார், கந்தையா தவபாதம்

சித்தப்பா: வேலுப்பிள்ளை இராசலிங்கம்

அன்னாரின் இறுதிக்கிரிசைகள் 15/08/2024 வியாழக்கிளமை முடிவேறியது.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களுடைய நன்றி

குடும்பத்திர் அனைவரும்

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments