Saturday, September 28, 2024
Homeமதுபான நிலையங்களால் நிரம்பும் இலங்கை...

மதுபான நிலையங்களால் நிரம்பும் இலங்கை…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுதியுடன் இலங்கைத் தீவில் 478 மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உளுப்பினர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 90 வீதமான மதுபான  நிலையங்களின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகளே காணப்படுகிறார்கள். அதைவிட ஆளும் கட்சி அரசியல்வாதிகள்  Bar license களைப் பெற்று வேறு பினாமிகள் பெயரில் நடத்துவதும், பல பில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது

இனி வரும் காலங்களில் இலங்கைத் தீவு மதுபானத்தால் அபிவிருத்தி அடையும் வாய்ப்புக்கள் கூடுதலாக காணப்படுகின்றன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments