ஜனாதிபதி செயலகத்தில் இன்று இராஜங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில்
நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகீர் மௌலானாவுக்கு அமைச்சரவை அங்கீகாரமற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.