Saturday, October 19, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeBreaking Newsவெடிகுண்டு மிரட்டல் : கட்டுநாயக்கவில் தரையிறங்கிய இந்திய விமானம்...!

வெடிகுண்டு மிரட்டல் : கட்டுநாயக்கவில் தரையிறங்கிய இந்திய விமானம்…!

மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக , கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments