ரஷ்யா, உக்ரைன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ள கருங்கடலில் நோட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி மேற்கொண்டன.
கடல் கேடயம் 25 என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி, கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.