“சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.