Tuesday, June 10, 2025
HomeMain NewsSri Lankaஇலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள்

இலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள்

இலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்றிரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments