யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமணி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமாரி(உதயா), புஸ்பகுமாரி(ஜெயா- கனடா), உதயசேகர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவகடாட்சம், குமாரசாமி, கோபாலப்பிள்ளை, புவனேஸ்வரி மற்றும் புஸ்பவதி, புஸ்பராணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிங்கராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, சாம்பசிவம் மற்றும் கிருஸ்ணமணி(கலா- லண்டன்), சிவமணி(சூட்டி- லண்டன்), தங்கராணி, இந்திராணி, செல்வராணி, சண்முகநாதன், சுவாமிநாதன், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாலன், குணசீலன்(ரவி), றூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிசாந்தன், அட்ஷயா, கம்சிகா, டிலான், நீலன், நயனிகா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Address: Get Direction இல. 124, D- 10, உருத்திரபுரம், கிளிநொச்சி
தொடர்புகளுக்கு
சிரோண்மணி – மனைவி
- Mobile : +94770731550
உதயா – மகள்
- Mobile : +94771341736
ஜெயா – மகள்
- Mobile : +16475352045
உதயன் – மகன்
- Mobile : +14379965563
கலா – மைத்துனி
- Mobile : +447740865137