Sangathy
மரண அறிவித்தல்

திரு குருபரநாதன் யசோதரன்

தோற்றம்26 MAY 1975, மறைவு12 MAR 2023

வயது 47

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) ஆலங்கேணி, Sri Lanka புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆலங்கேணி பூநகரியை வதிவிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குருபரநாதன் யசோதரன் அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருபரநாதன், பத்மராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சயித், தருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேந்திரன்(அகிலன்), ஸ்ரீதரன், உஷா ஆகியோரின் சகோதரரும்,

ராகுலன், கோபிகா, யசிந்தா, சுவேதா ஆகியோரின் மைத்துனரும்,

அக்‌ஷனா, கம்சிகா, நிருஜன் ஆகியோரின் மாமனாரும்,

கவியரசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Related posts

திருமதி ஈஸ்வரி முத்துக்குமார்

Lincoln

அமரர் கந்தையா பொன்னுத்துரை

Lincoln

கலாநிதி காங்கேசு ஜயந்தகுமாரன்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy