Sangathy
News

பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன

Colombo (News 1st) முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ முனையங்களில் இருந்து இன்று(29) காலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்படைகளின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடமேல் மாகாணத்திலும் சில மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்

John David

குற்றச்செயல்களில் ஈடுபடும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க கைது

Lincoln

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy