Sangathy
News

ஜனகவை நீக்கும் யோசனையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக் குழுக் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

நெற்கொள்வனவிற்காக மேலும் 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது

Lincoln

Red Cross raising funds to aid vulnerable communities in Sri Lanka

Lincoln

IGP gets three months more

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy