Sangathy
News

கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியல்

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு பிரிவினால்(CID) கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று(29) பிற்பகல் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக கூறப்பட்டு, ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டார்.

Related posts

Nigeria election 2023: Votes are counted but final results may take days

Lincoln

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்: வர்த்தமானி வௌியீடு

Lincoln

Science vs religion-I

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy