Sangathy
News

440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

Colombo (News 1st) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்தும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு மேலும் ஒரு வழக்கில் தோல்வி

Lincoln

கடன் சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

Lincoln

GL sees govt. bid to wrest control of watchdog committees

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy