Sangathy
News

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள்

Colombo (News 1st) 700 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறுதன்மையை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு குறித்த நிதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வறுமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல், தனியார் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கள், நிதி மறுசீரமைப்பை திட்டமிடல் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கிலும் இந்த நிதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

Related posts

உயர் தர பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Lincoln

ஒவ்வாமையை ஏற்படுத்திய நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகள் பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கம் – சுகாதார அமைச்சு

Lincoln

நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது: மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy