Sangathy
News

நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் அதிக போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனூடாக மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் – விதுர விக்கிரமநாயக்க

Lincoln

Is Lanka properly geared to fight for compensation over X-Press Pearl disaster?

Lincoln

அனைத்தும் சுமுகமாக நடந்தால் பொருளாதார மீட்சி சாத்தியம் – ஜனாதிபதி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy