Sangathy
News

​கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) ​கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இன்று (04) இரவு 07 மணி முதல் நாளை காலை 05 மணி வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related posts

Remembering Upali Wijewardene, the founder of Upali Group

Lincoln

KwasiLiz Growth

Lincoln

தரமற்ற மருந்து இறக்குமதி: சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் நால்வர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy