Sangathy
News

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் பதவியிலிருந்து சஞ்ஜீவ ஜயவர்தன விலகல்

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன விலகியுள்ளார். 

இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, நிதியமைச்சு அவரது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளது. 

தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

Related posts

China sends letter of assurance needed by IMF

Lincoln

மருந்து கொள்வனவு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை நிறைவு

John David

Mystery as Argentine sailors infected with virus after 35 days at sea

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy