Sangathy
News

பதுளை – பண்டாரவளை வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

Colombo (News 1st) பதுளை – பண்டாரவளை வீதி, இன்று(10) மாலை 06 மணி முதல் கனரக வாகனங்களுக்காக மாத்திரம் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

06 ஆம் கட்டைப் பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் E.M.L. உதயகுமார தெரிவித்தார்.

Related posts

செட்டிக்குளம் இரட்டைக் கொலை; 19 வயதான இளைஞர் கைது

John David

யாழ். பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு!

Lincoln

மற்றுமொரு நுண்ணுயிர் கொல்லி மருந்திற்கு தற்காலிக தடை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy