Colombo (News 1st) மூன்று பொலிஸ் பிரிவுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவு என்பன இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.