Sangathy
News

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் 3 பொலிஸ் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன

Colombo (News 1st) மூன்று பொலிஸ் பிரிவுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவு என்பன இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

John David

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Lincoln

Champika claims media embargo on him

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy