Sangathy
News

புதிய களனி பாலம் மூடப்பட்டுள்ளது

Colombo (News 1st) புதிய களனி பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்றிரவு 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!

Lincoln

நாட்டை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS Vagir நீர்மூழ்கிக் கப்பல்

Lincoln

அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களால் தோல் நோய் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy