Sangathy
News

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

Colombo (News 1st) அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 20 இலட்சம் பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் 4 இலட்சத்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும கிடைக்காத 10 இலட்சம் பேரின் முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் பொதுமக்கள் நிவாரண தினத்தை மீள ஆரம்பிக்க பதில் பொலிஸ் மா அதிபர் தீர்மானம்

John David

Cabinet nod for Electricity Tariff hike in January and June 2023

Lincoln

சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy