Sangathy
News

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை (28) முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

President inaugurates ‘Buddha Rashmi’ Vesak Zone

Lincoln

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது

Lincoln

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தலைவரின் ஆலோசனை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy