Sangathy
Srilanka

பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு..!

பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த செயலமர்வு நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : தந்தை கைது..!

tharshi

கடந்த மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்…!

tharshi

காதலியைத் தேடிச் சென்ற காதலன் மாயம் : 6 நாட்களாக தேடும் பொலிஸார்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy