Sangathy
News

யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு

Colombo (News 1st) வவுனியா நகரின் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று(15) அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸாரினால்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதான நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறித்த பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Nations reach ‘historic’ deal to protect nature at COP15 -BBC

Lincoln

முட்டை விலை குறைப்பு

Lincoln

யாழ்ப்பாணத்தில் பண மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy