Sangathy
News

14 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு கிடைப்பதில்லையென வௌிக்கொணர்வு

Colombo (News 1st) நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒருவர் போதுமானளவு காலை உணவை எடுத்துக்கொள்ளாத அல்லது காலை உணவு இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சீர்செய்வது தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இதனை தெரிவித்துள்ளது.

அவர்களுள் 14 இலட்சம் மாணவர்கள் அடங்குவதாக அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டார்.

Related posts

Holy Easter Massacre

Lincoln

Tourist arrivals increased to more than 100,000 last month

Lincoln

தற்காலிகமாக கைவிடப்பட்ட டெலிகொம் நிறுவன ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy