Sangathy
News

பிரான்ஸில் தொடரும் அமைதியின்மை: 77 பேர் கைது

Colombo (News 1st) பிரான்ஸில் குறைந்தது 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  முன்தினம் பிரான்ஸ் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் பயணித்த 17 வயதுடைய இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, இரண்டாவது நாளாக இன்றும் நிலவும் அமைதியின்மையை தொடர்ந்து குறித்த 77 ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

Related posts

Seven arrested for videoing Victoria Dam using drone camera despite warnings

Lincoln

வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டார் பயணம்

John David

மின் கட்டண குறைப்பு தொடர்பான பரிந்துரை அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy