Sangathy
News

ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை

Colombo (News 1st) ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரொருவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஈக்குவடோர் பாராளுமன்ற உறுப்பினரான Fernando Villavicencio, பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வௌியேறுகையில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காரில் ஏறுகின்ற போது 59 வயதான Villavicencio வின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்செயலுக்கு தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவியின் விளக்கமறியல் நீடிப்பு

John David

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு பதிவு

Lincoln

Thousands of US troops arrive in Red Sea amid ratcheting Iran tensions

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy