Sangathy
News

கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு தகவல்களை வழங்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மறுப்பு

Colombo (News 1st) எழுத்து மூல கோரிக்​கையின்றி, கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு எந்தவொரு தகவலையும் வழங்காதிருக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தீர்மானித்துள்ளமை COPE எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் வௌிக்கொணரப்பட்டது

இந்த தீர்மானத்தை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடில், அதிகார சபையை கணக்காய்விற்கு உட்படுத்துவதிலிருந்து தமது திணைக்களம் விலகும் என கணக்காய்வாளர் W.P.V விக்ரமரத்ன தெரிவித்தார்.

Related posts

காரைக்கால் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம்

Lincoln

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ். விஜயம்!

Lincoln

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy