Sangathy
News

பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பிற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி மறுப்பு

Colombo (News 1st) ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன தலைமையில் குறித்த குழு நேற்று(17) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

Gotagogama activist actress Damitha remanded till 14 Sep.

Lincoln

ஜனகவை நீக்கும் யோசனையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

Lincoln

தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற கொடூர தாய்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy