Sangathy
News

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் பலி

Colombo (News 1st) அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

50-இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் காரணமாக பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறும் வௌியில் செல்ல வேண்டாமெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

Lincoln

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்களின் பதிவுகளை நீக்க நடவடிக்கை

John David

We need your intellectual contribution

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy