Sangathy
News

யாழ்.உரும்பிராயில் முதியவர் கொலை

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றிரவு(18) முதியவரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றிய உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த  68 வயதுடைய முதியவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மறு அறிவித்தல் வரை COPE குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது: சபாநாயகர் அறிவிப்பு

John David

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கியூபாவிற்கு பயணம்

Lincoln

Health Ministry takes lead in cutting down salt by ordering all its canteens not to add it to rice

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy