Colombo (News 1st) இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
Malligyong-1 என பெயரிடப்பட்ட இந்த செய்மதி, துல்லியமாக சுற்றுவட்டப் பாதையில் பிரவேசித்து விட்டதாக வட கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், செய்மதியை விண்ணுக்கு செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.