Sangathy
News

தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ

Colombo (News 1st) மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்றிரவு 9.20 அளவில் பரவிய தீயை இதுவரை முழுமையாக அணைப்பதற்கு முடியாமல் போயுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரசாயனப் பொருட்கள் காணப்பட்ட பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீப்பரவலினால் உயிர் சேதங்கள் பதிவாகவில்லை.

Related posts

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவிப்பு

Lincoln

அமைச்சரவை செயலாளராக W.M.D.J.பெர்னாண்டோ நியமனம்

John David

செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy