Sangathy
News

பாதுக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பரான ‘சுபுன்’ என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Democracy and Door Knocking.

Lincoln

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் தீ கட்டுப்பாட்டிற்குள்…

Lincoln

திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் குற்றச்சாட்டு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy