Sangathy
News

குறைவடைந்த காற்றின் தரம் இன்று வழமைக்கு திரும்பும் – NBRO

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் குறைவடைந்திருந்த காற்றின் தரமானது, இன்று(18) வழமைக்கு திரும்பும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலியை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்திருந்தது.

நேற்று(17) கொழும்பின் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 100 வரை அதிகரித்ததாகவும் ஏனைய பகுதிகளில் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 50 முதல் 100 புள்ளிகளுக்கிடையே பதிவானதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வெலிபாரவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Lincoln

காசா வைத்தியசாலை தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

John David

வடமராட்சி கிழக்கில் தனியாரின் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy