Sangathy
News

Colombo (News 1st) நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துள்ளார்களா என Verité Research நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 

சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை தாம் அறிந்திருக்கவில்லை என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 66% பேர் தெரிவித்துள்ளனர். 

எனினும், 34% பேர் அதனை அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 
 
நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்களை மக்கள் சுதந்திரமாக பாவிப்பது முடக்கப்படும் என 56% பேர் கூறியுள்ளனர்.

எனினும், 19% பேர் இந்த சட்டமூலம் சமூக ஊடகங்கள் தவறாக பாவிக்கப்படுவதை குறைக்கும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

Related posts

Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு – டக்ளஸ் தேவானந்தா

John David

ஹந்தான மலைப்பகுதியில் சிக்கியிருந்த பல்கலை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

John David

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷ் அணி சம்பியன்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy