பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் யாழ். அரச அதிபர் விடுத்த அவசர வேண்டுகோள்!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்முறை கலாசாரத்தை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபரிடம்...