Sangathy
News

இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி

Colombo (News 1st) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது வருடாந்த மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சலால் பலியான 11 மாத குழந்தை

John David

பொலிஸார் கைது செய்ய சென்ற போது தன்னைத்தானே குத்திக்கொண்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதி

Lincoln

Students faint due to hunger, MP tells House

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy