இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒருநாள் தொடருக்காக இலங்கை வந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.