Sunday, September 22, 2024
Homeவீட்டில் பதுங்கியிருந்த 3 இராணுவ பெண் சிப்பாய்கள் கைது..!

வீட்டில் பதுங்கியிருந்த 3 இராணுவ பெண் சிப்பாய்கள் கைது..!

கடமைக்கு சமூகமளிக்காமல் மத்தேகொடவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த 22 வயதுடைய மூன்று பெண் சிப்பாய்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்காவில் மற்றும் சந்துன்புர இராணுவ முகாம்களில் கடமையாற்றும் ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கசோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments