யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகம்மா அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சச்சிதானந்தன்(ஆனந்தன்), நிர்மலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபானந்தன், காந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான காசியம்மா, சிவஞானம் மற்றும் நவமணி, இரத்தினம், காலஞ்சென்ற சற்குணம் , பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதிகா, தட்சிகா, கார்த்திகா, மேகலா, அமுதா, மஞ்சுளா(Owner KTP Colourful), ஆனந்த்(M. lur), சாதனா (M.Sc. Civil Engineering), அஜீவ் (SAP consultant) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகேஸ்வரி, கணேசன், காலஞ்சென்ற ஜெகநாதன், சறோசினிதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான கனகசபை, தாமோதரம்பிள்ளை, அருளம்மா, வைத்திலிங்கம், நடராசா, திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, சிவக்கொழுந்து, சரவணமுத்து, செல்லம் ஆகியோரின் சகலியும்,
ஜெய்டன், அமாயா, சாஸ்வன், சாசவி, லியா, றீதன், றீதனா, றிஜீவன், ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்