வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் தெண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 04.08.2024 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
15ம் நாளான இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. இன்றைய தேர்த் திருவிழாவில் மக்கள் கடலெனத் திரண்டு சந்நிதி வேலனைத் தரிசித்துச் சென்றனர்.
கடந்த காலங்களை விட இவ் வருடம் அதிக மக்கள் கூட்டத்தினர் முருகனைத் தரிசிக்க வந்ததனை அவதானிக்க முடிந்தது.