Monday, September 23, 2024
Home14 வயது சிறுவன் துஸ்பிரயோகம் - கைது செய்யப்பட்ட 54 வயது பெண்

14 வயது சிறுவன் துஸ்பிரயோகம் – கைது செய்யப்பட்ட 54 வயது பெண்

பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவனின் முறைப்பாட்டுக்கு அமைய 54 வயதுடைய பெண் ஒருவர் கற்பிட்டி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி – கண்டக்குளி, கரையோரக் கிராமம் ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments