Tuesday, September 24, 2024
Homeதிரு சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

திரு சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல-59, மருதடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் தனிநாயக அடிகளின் பரம்பினரைச்சேர்ந்த சங்கீதபூரணம் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்

ஜெயரஞ்சனியின் அன்புக் கணவரும், ஜெயரஞ்சன் திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும், லினோஷராம், லக் ஷானி, கரிஷராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாமினி(இங்கிலாந்து), சாந்தினி(இங்கிலாந்து),   தமிழ்மாறன்(இங்கிலாந்து), குமுதினி(அமரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், மூர்தி, லக்ஸ்மணன், கவ்ரி, திவாகர், ஜெயமாலினி, றஞ்சித், தேவகுமார், இதயகுமார்(அசோக்), கார்திகா ஆகியோரின் சகலனும்,

திருமதி சிவபாக்கியம் பாலசிங்கம் , சரோஜாதேவி (ராணி) கனகரட்னம், புஷ்பராணிஆகியோரின் பெறாமகனும், நாகதேவன், இறைவனடிசேர்ந்த மணிமேகலை (ராசு) நாகேஸ்வரன், சந்திரவதனா தர்மலிங்கம், பராசக்தி கந்தையா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்

சிவபாதம், வசந்தகுமார்,  தவபாதம் ஆகியோரின் மருமகனும்

வேலுப்பிள்ளை இராசலிங்கம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிசைகள் 15/08/2024 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

Most Popular

Recent Comments