Wednesday, September 25, 2024
HomeMain NewsIndiaகன்டெய்னர் மீது மோதிய கார்: சம்பவ இடத்தில் 7 பேர் பலி

கன்டெய்னர் மீது மோதிய கார்: சம்பவ இடத்தில் 7 பேர் பலி

இந்தியா, குஜராத் மாநிலம் ஷாம்லாஜியிலிருந்து அகமதாபாத்துக்கு கார் ஒன்று சென்றுள்ளது.

சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கன்டெய்னர் மீது மோதியது.

இவ் விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments