2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரானது டி20 வடிவில் நடத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொடரான எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் குறித்த தொடரில் பங்குபற்றவுள்ளன.