Tuesday, June 17, 2025
HomeMain NewsSri Lankaஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் : மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு...!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த விண்ணப்பங்களை மே 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments