Sangathy
News

களுத்துறையில் 3.7 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

Colombo (News 1st) களுத்துறையில் 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறையிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

எவ்வாறாயினும், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை – நினைவேந்தல் முன்னெடுப்பு!

Lincoln

சாரதிகள், நடத்துநர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Lincoln

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷ் அணி சம்பியன்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy