Sangathy
News

காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் ஓடையிலிருந்து மீட்பு

Colombo (News 1st) நெலுவ – சுதுவெல்லாவ பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவனொருவன் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர்கள் சென்றிருந்த உறவினரின் இல்லத்திற்கு அருகிலிருந்த ஓடையொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓடைக்குள் வீழ்ந்ததையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 வயதும் 7 மாதங்களும் நிரம்பிய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

“One reaps what one sows”

Lincoln

Coconut Leaf Wilt Disease could be controlled through collaboration

Lincoln

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy